அரசின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா.. ரூ.1,134 கோடி இறப்பு பலனாக க்ளைம்..!

இந்திய அரசு சமுக நலன் கருதி பல்வேறு விதமான திட்டங்களை வழங்கி வருகின்றது. அதில் ஒன்று தான் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் வெறும் 330 ரூபாய் பிரிமீயம் செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் 2 லட்சம் ரூபாய் க்ளைம் செய்து கொள்ள முடியும். இந்த திட்டத்தில் 18 வயது
http://dlvr.it/Rzzzxj

Post a Comment

0 Comments